sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா

/

மாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா

மாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா

மாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா


ADDED : ஆக 30, 2025 01:01 AM

Google News

ADDED : ஆக 30, 2025 01:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார், ஆத்துார், தென்னங்குடிபாளையம் மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த, 24ல் தொடங்கியது. நேற்று காலை, 2ம் கால யாக பூஜை நடந்தது. புண்ய நதிகளில் இருந்து கொண்டு

வரப்பட்ட புனித நீருக்கு பூஜை, கோ பூஜை செய்து திரவிய ஹோமம் நடந்த நிலையில் புனித நீருக்கு மகா தீபாராதனை நடந்தது.

கோபுர கலசங்களை, கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர். தொடர்ந்து கோபுர கலசம் வைத்து புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பின் அங்கு திரண்டிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. மேலும் மூலவர் அம்மனுக்கு, பால், தீர்த்த கலசங்களில் இருந்து புனித நீர் ஊற்றப்பட்டது. சுவாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பூஜை, தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். அதேபோல் பைத்துார் மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் நடந்தது. அ.தி.மு.க.,வை சேர்ந்த, ஆத்துார் எம்.எல்.ஏ., ஜெயசங்கரன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us