sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மொபட் மீது கார் மோதி மேள தொழிலாளி பலி

/

மொபட் மீது கார் மோதி மேள தொழிலாளி பலி

மொபட் மீது கார் மோதி மேள தொழிலாளி பலி

மொபட் மீது கார் மோதி மேள தொழிலாளி பலி


ADDED : ஆக 23, 2024 05:08 AM

Google News

ADDED : ஆக 23, 2024 05:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: சேலம் மாவட்டம் நரசிங்கபுரம், பெரியார் தெருவை சேர்ந்த குமார் மகன் தீனா, 22. மேளம் அடிக்கும் தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் கந்தசாமிபுதுார் தேர் திருவிழாவுக்கு பணிக்கு சென்றார். இரவு நடன நிகழ்ச்சியை பார்த்துவிட்டு, 'டியோ' மொபட்டில் புறப்பட்டார்.

நண்பரான, கடம்பூரை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் அஜய், 18, உடன் வந்தார். இரவு, 10:30 மணிக்கு மோட்டூர் பஸ் ஸ்டாப் வந்-தபோது எதிரே வந்த, 'ஸ்விப்ட்' கார், மொபட் மீது மோதியது. இதில் தீனா உயிரிழந்தார். படுகாயம் அடைந்த அஜய், ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மல்லியக்-கரை போலீசார், காரை விட்டு தப்பியோடிய டிரைவரை தேடுகின்-றனர்.






      Dinamalar
      Follow us