sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கொள்முதல் விலை உயர்த்தக்கோரி வரும் 22ல் பால் நிறுத்த போராட்டம்

/

கொள்முதல் விலை உயர்த்தக்கோரி வரும் 22ல் பால் நிறுத்த போராட்டம்

கொள்முதல் விலை உயர்த்தக்கோரி வரும் 22ல் பால் நிறுத்த போராட்டம்

கொள்முதல் விலை உயர்த்தக்கோரி வரும் 22ல் பால் நிறுத்த போராட்டம்


ADDED : அக் 13, 2025 03:34 AM

Google News

ADDED : அக் 13, 2025 03:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: தமிழக விவசாயிகள் நாராயணசாமி நாயுடு சங்கம் சார்பில், சேலம், அரியானுாரில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

இதுகுறித்து மாநில தலைவர் வேலுசாமி கூறியதாவது:ஆவின் பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம், விவசாயிகளிடம் இருந்து பால் கொள்முதல் செய்து விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. தற்போது பசும்பால் லிட்டருக்கு, 38 ரூபாய், எருமைப்பால் லிட்டருக்கு, 48 ரூபாய் வழங்கப்படுகிறது. கால்நடை தீவன விலை ஏற்றம், பராமரிப்பு செலவு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் தற்போது வழங்கப்படும் விலையில் இருந்து லிட்டருக்கு, 15 ரூபாய் உயர்த்தி வழங்க, தமிழக அரசை வலியுறுத்தி உள்ளோம். அதன்படி வழங்காவிட்டால், வரும், 22ல் தமிழகம் முழுதும், பால் நிறுத்த போராட்டம் நடத்தப்படும். அன்று முதல், ஆவின் நிறுவனத்துக்கு பால் வழங்கப்படாது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us