sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

67 பேருக்கு பட்டா அமைச்சர் வழங்கல்

/

67 பேருக்கு பட்டா அமைச்சர் வழங்கல்

67 பேருக்கு பட்டா அமைச்சர் வழங்கல்

67 பேருக்கு பட்டா அமைச்சர் வழங்கல்


ADDED : ஆக 23, 2025 02:03 AM

Google News

ADDED : ஆக 23, 2025 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார், தலைவாசல் தாலுகா பட்டுத்துறை, சிறுவாச்சூர் தெற்கு, சிவசங்கராபுரம் நிலக்குடியேற்ற கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு நிலப்பட்டா வழங்கும் விழா, ஆத்துார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று நடந்தது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமை வகித்து, தலா, 3 ஏக்கர் வீதம், 10.62 கோடி ரூபாய் மதிப்பில், 201 ஏக்கர் நிலத்துக்கு, 67 பேருக்கு பட்டா வழங்கினார்.

எம்.பி.,க்கள் சிவலிங்கம், மலையரசன், மாதேஸ்வரன், சேலம் டி.ஆர்.ஓ., ரவிக்குமார், ஆத்துார் ஆர்.டி.ஓ., தமிழ்மணி, நரசிங்கபுரம் நகராட்சி தலைவர் அலெக்சாண்டர் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us