sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வகுப்பறை கட்டும் பணிஎம்.எல்.ஏ., துவக்கிவைப்பு

/

வகுப்பறை கட்டும் பணிஎம்.எல்.ஏ., துவக்கிவைப்பு

வகுப்பறை கட்டும் பணிஎம்.எல்.ஏ., துவக்கிவைப்பு

வகுப்பறை கட்டும் பணிஎம்.எல்.ஏ., துவக்கிவைப்பு


ADDED : ஏப் 19, 2025 01:38 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்:காடையாம்பட்டி தாலுகா கஞ்சநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அங்கு கூடுதலாக, 6 வகுப்பறைகளுடன் கூடிய கட்டடம் கட்ட, பொதுப்பணித்துறை சார்பில், 1.74 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதற்கு பூமி பூஜை விழா நேற்று நடந்தது. அ.தி.மு.க.,வை சேர்ந்த, ஓமலுார் தொகுதி, எம்.எல்.ஏ., மணி, கட்டு

மானப்பணியை தொடங்கி வைத்தார்.

முன்னதாக, சேலம் - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில், காமலாபுரம் பிரிவு சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தை பார்வையிட்டு, விரைந்து பணியை முடிக்க அறிவுறுத்தினார். ஜெ., பேரவை மாநில துணை செயலர் விக்னேஷ், ஒன்றிய செயலர்கள் செந்தில்குமார், சித்தேஸ்வரன் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us