sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மாரியம்மன் கோவில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு

/

மாரியம்மன் கோவில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு

மாரியம்மன் கோவில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு

மாரியம்மன் கோவில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு


ADDED : அக் 10, 2025 03:38 AM

Google News

ADDED : அக் 10, 2025 03:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கவல்லி, கெங்கவல்லி பகுதியில், கோவில் உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபர்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி, கணவாய்காடு பகுதியில், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்கள், அங்குள்ள மாரியம்மன் கோவிலில் வழிபாடு செய்து வருகின்றனர். கடந்த, மே மாதம், கோவில் திருவிழா நடந்தது. இத்திருவிழாவுக்கு பின், கோவில் உண்டியல் திறக்கப்படாமல் இருந்தது.

நேற்று முன்தினம், இரவு, 8:00 மணியளவில், கோவில் பூஜை முடிந்த பின், பூட்டிச் சென்றனர். நேற்று, காலை, மக்கள் பார்த்தபோது, கோவில் உண்டியல் உடைத்த நிலையில் இருந்துள்ளது கண்டு அதிர்ச்சியடைந்தனர். உண்டியலில் இருந்த 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் காணிக்கையை, மர்ம நபர்கள், உண்டியலை உடைத்து திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. கெங்கவல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us