sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

குழந்தைகளுடன் தாய் மாயம்

/

குழந்தைகளுடன் தாய் மாயம்

குழந்தைகளுடன் தாய் மாயம்

குழந்தைகளுடன் தாய் மாயம்


ADDED : செப் 29, 2025 02:16 AM

Google News

ADDED : செப் 29, 2025 02:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்:ஓமலுார், மானத்தாள், ஓலைப்பட்டியை சேர்ந்த, தறித்தொழிலாளி சக்திவேல், 45. இவரது மனைவி ப்ரியா, 30. இவர்களது மகன்கள் மிதுன் கிருஷ்ணன், 12, யுகேஷ், 10. இருவரும் அரசு பள்ளியில் படிக்கின்றனர். சில நாட்களாக தம்பதி இடையே தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் சண்டை ஏற்பட்டது.

சிறிது நேரத்தில் தனது இரு குழந்தைகளை அழைத்துக்கொண்டு, ப்ரியா வீட்டை விட்டு வெளியே சென்றார். எங்கு தேடியும் அவரை காணவில்லை. இதனால் நேற்று சக்திவேல் புகார்படி, தொளசம்பட்டி போலீசார் தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us