sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

விபத்தில் படுகாயம் அடைந்த தொழிலாளர்களுக்கு எம்.பி., ஆறுதல்

/

விபத்தில் படுகாயம் அடைந்த தொழிலாளர்களுக்கு எம்.பி., ஆறுதல்

விபத்தில் படுகாயம் அடைந்த தொழிலாளர்களுக்கு எம்.பி., ஆறுதல்

விபத்தில் படுகாயம் அடைந்த தொழிலாளர்களுக்கு எம்.பி., ஆறுதல்


ADDED : செப் 28, 2025 02:17 AM

Google News

ADDED : செப் 28, 2025 02:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்:கொளத்துார், கண்ணாமூச்சி ஊராட்சியில் தேசிய ஊரக வேலை திட்ட பணிகளை முடித்து நேற்று மாலை சரக்கு வேனில் சென்ற பெண் தொழிலாளர்கள் விபத்தில் சிக்கினர். இதில், 28 பேர் காயம் அடைந்தனர். அவர்களில், 3 மேல் சிகிச்சைக்கு, பிற மருத்துவமனைகளுக்கு அனுப்பிய நிலையில், 23 பெண் தொழிலாளர்கள், வேன் டிரைவர் கிருஷ்ணன், உதவியாளர் என, 25 பேர் மேட்டூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ளனர்.

அவர்களை நேற்று மதியம், தி.மு.க.,வின், சேலம் எம்.பி., செல்வகணபதி சந்தித்து பழங்கள், பிரட் வழங்கி ஆறுதல் கூறினார். மாவட்ட துணை செயலர் சம்பத், கொளத்துார் ஒன்றிய செயலர் மிதுன், மேட்டூர் நகரம், கொளத்துார் ஒன்றிய தி.மு.க., நிர்வாகிகள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us