sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

முதியவர் மர்மச்சாவு

/

முதியவர் மர்மச்சாவு

முதியவர் மர்மச்சாவு

முதியவர் மர்மச்சாவு


ADDED : ஜூலை 07, 2025 03:59 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 03:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாரமங்கலம்: தாரமங்கலம், செம்மண் கூடலை சேர்ந்தவர் சேட்டு, 50. மன-நலம் பாதிக்கப்பட்டவரான இவர், காட்டிலுள்ள செடி, கொடி-களை, மூலிகையாக காய்ச்சி குடித்து வந்தார். கடந்த, 4ல் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. நேற்று முன்தினம், அய்யனாரப்பன் கோவில் அருகே, அவர் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து, அவரது மனைவி முனியம்மாள் அளித்த புகாரில், 'கொடிகளை மூலிகை என காய்ச்சி குடித்ததில் கணவர் இறந்தி-ருக்கலாம்' என கூறியிருந்தார். தாரமங்கலம் போலீசார் விசாரிக்-கின்றனர்.






      Dinamalar
      Follow us