sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மின்சாரம் தாக்கி நேபாள இளைஞர் பரிதாப பலி

/

மின்சாரம் தாக்கி நேபாள இளைஞர் பரிதாப பலி

மின்சாரம் தாக்கி நேபாள இளைஞர் பரிதாப பலி

மின்சாரம் தாக்கி நேபாள இளைஞர் பரிதாப பலி


ADDED : அக் 15, 2024 07:03 AM

Google News

ADDED : அக் 15, 2024 07:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாரமங்கலம்: நேபாள நாட்டை சேர்ந்தவர் ரோகித் சவுத்ரி, 20, இவரது தம்பி சுமித் சவுத்ரி, 19. இருவரும், தாரமங்கலம் பவளத்தானுார் அருகேயுள்ள, ஆவின் பாலகத்தில் கடந்த நான்கு மாதங்களாக வேலை செய்கின்றனர்.

இதில் சுமித் சவுத்ரி நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு ஆவினில் பணி முடித்து விட்டு, ஸ்டோர் அறையை மூட சென்றார். அப்போது அருகிலிருந்த கிரைண்டரை தொட்டபோது, மின்சாரம் தாக்கி மயங்கினார். அங்கிருந்த மக்கள் அவரை மீட்டு, தாரமங்கலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே சுமித் சவுத்ரி இறந்ததாக தெரிவித்தார்.தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us