sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஓடும் ரயிலில் இருந்து விழுந்து வடமாநில வாலிபர் பலி

/

ஓடும் ரயிலில் இருந்து விழுந்து வடமாநில வாலிபர் பலி

ஓடும் ரயிலில் இருந்து விழுந்து வடமாநில வாலிபர் பலி

ஓடும் ரயிலில் இருந்து விழுந்து வடமாநில வாலிபர் பலி


ADDED : செப் 15, 2025 12:57 AM

Google News

ADDED : செப் 15, 2025 12:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:சேலம் மாவட்டம் லோகூர் - டேனிஷ்பேட்டை ரயில்வே ஸ்டேஷன்கள் இடையே, 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம், நேற்று முன்தினம் காலை கிடந்தது. இதை அறிந்து, அங்கு சென்ற சேலம் ரயில்வே போலீசார், உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: தலையில் படுகாயம், முகம், கை, கால்களில் சிராய்ப்பும் ஏற்பட்டு, வாலிபர் இறந்து கிடந்தார். ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து அடிபட்டு இறந்திருக்க கூடும்.

அவர், வட மாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம். எந்த ஊர், பெயர் குறித்து விசாரிக்கிறாம். இறந்தவர் குறித்து யாருக்கும் தகவல் தெரிந்தால், ரயில்வே போலீசாருக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us