sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பால் சங்கத்தில் முறைகேடு 20 பேருக்கு 'நோட்டீஸ்'

/

பால் சங்கத்தில் முறைகேடு 20 பேருக்கு 'நோட்டீஸ்'

பால் சங்கத்தில் முறைகேடு 20 பேருக்கு 'நோட்டீஸ்'

பால் சங்கத்தில் முறைகேடு 20 பேருக்கு 'நோட்டீஸ்'


ADDED : ஜூன் 16, 2025 06:57 AM

Google News

ADDED : ஜூன் 16, 2025 06:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: ஆத்துார், மஞ்சினியில் உள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்-கத்தில், சேலம் மாவட்ட பால் வளத்துறை, துணைப்பதிவாளர் புவனேஸ்வரி, இரு நாட்களுக்கு முன் விசாரணை மேற்-கொண்டார். அதில் பணி நீக்கத்தில் உள்ள, சங்க முன்னாள் செயலர் கதிர்வேல், தலைவி வளர்மதி, குழு உறுப்பினர்கள், 1.97 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேட்டில் ஈடுபட்டது தெரிந்தது.

பால் கொள்முதலில் முறைகேடு செய்து பணப்பட்டுவாடா செய்-ததில் நிதி இழப்பு, கூட்டுறவு சங்கத்துக்கு நிதியிழப்பு, பால் ஊற்-றாதவர்கள் பெயரில் பணம் எடுத்தது போன்ற முறைகேடு தொடர்பாக, வளர்மதி, கதிர்வேல் உள்ளிட்டோர் நிதி இழப்பு ஏற்-படுத்தியதால், தண்ட தீர்வை நடவடிக்கை மூலம் வசூல் செய்ய, 20 பேருக்கு, 'நோட்டீஸ்' வழங்கினர். இருப்பினும் முறைகேடு குறித்து தொடர்ந்து விசாரணை செய்வதாக, பால் வளத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us