sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கருக்கலைப்பு செய்த விவகாரம்நர்ஸ் உறவினர்களிடம் விசாரணை

/

கருக்கலைப்பு செய்த விவகாரம்நர்ஸ் உறவினர்களிடம் விசாரணை

கருக்கலைப்பு செய்த விவகாரம்நர்ஸ் உறவினர்களிடம் விசாரணை

கருக்கலைப்பு செய்த விவகாரம்நர்ஸ் உறவினர்களிடம் விசாரணை


ADDED : ஏப் 22, 2025 01:13 AM

Google News

ADDED : ஏப் 22, 2025 01:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:சேலம் மாவட்டம், கருப்பூரில் கர்ப்பிணிகளுக்கு பாலினத்தை கண்டறிந்து, கருக்

கலைப்பில் ஈடுபடுவதாக வந்த தகவலின் அடிப்படையில், தர்மபுரி மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் சாந்தி, சேலம் மாவட்ட சுகாதார அலுவலர்கள் சவுண்டம்மாள், யோகானந்த் மற்றும் மருத்துவ குழுவினர் கடந்த, 4ல் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி, கோட்டகவுண்டம்பட்டி குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில்

சோதனை நடத்தினர்.

அப்போது, அந்த வீட்டில் கர்ப்பிணிகளுக்கு பாலினத்தை கண்டறிந்து, கருக்கலைப்பு செய்தது தெரியவந்தது. இதையடுத்து, கருக்கலைப்பில் ஈடுபட்ட தனியார் மருத்துவமனை நர்சுகள் சுகன்யா, கலைவாணி ஆகியோரை கருப்பூர் போலீசார் கைது செய்தனர். தலைமறைவான முக்கிய குற்ற

வாளியான வாழப்பாடியை சேர்ந்த நர்ஸ் கனகாவை போலீசார் தேடி வருகின்றனர்.

அவர் சென்னையில் பதுங்கி இருப்பதாக, கருப்பூர் போலீசாருக்கு கிடைத்த தகவல்படி, தனிப்படை போலீசார் கனகாவின் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சென்னைக்கு சென்ற போலீசார், கனகாவை பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us