sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சார்பதிவாளர் அலுவலகம் திறப்பு

/

சார்பதிவாளர் அலுவலகம் திறப்பு

சார்பதிவாளர் அலுவலகம் திறப்பு

சார்பதிவாளர் அலுவலகம் திறப்பு


ADDED : பிப் 18, 2025 07:16 AM

Google News

ADDED : பிப் 18, 2025 07:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்: புதிய சார் பதிவாளர் அலுவலகத்தை, அமைச்சர் ராஜேந்திரன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

காடையாம்பட்டி தாலுகா அலுவலகம் அருகே, தனியார் கட்ட-டத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட, காடையாம்பட்டி சார் பதி-வாளர் அலுவலகத்தை, நேற்று காலை முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். பின் அலுவலகத்தில் நடந்த விழாவில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், கலெக்டர் பிருந்தாதேவி ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.

புதிய அலுவலகத்தை அமைச்சர் பார்வையிட்டு பணிகளை துவக்கி வைத்தார். தொடர்ந்து பத்திரப்பதிவு துவங்கியது. சேலம் துணைப்பதிவுத்துறை தலைவர் சுபிதாலட்சுமி, மாவட்ட பதி-வாளர் கனகராஜ், காடையாம்பட்டி சார் பதிவாளர் பாஸ்கர், காடையாம்பட்டி தி.மு.க., ஒன்றிய செயலர்கள் அறிவழகன், ரவிச்சந்திரன், பேரூர் செயலர் பிரபாகரன், காடையாம்பட்டி டவுன் பஞ்., துணைத்தலைவர் திருநாவுக்கரசு ஆகியோர் பங்கேற்-றனர். விழாவுக்கு வந்த அமைச்சரிடம் பொதுமக்கள் மனுக்களை வழங்கினர்.






      Dinamalar
      Follow us