sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கல்லால் மண்டையை உடைத்த முதியவர் கைது

/

கல்லால் மண்டையை உடைத்த முதியவர் கைது

கல்லால் மண்டையை உடைத்த முதியவர் கைது

கல்லால் மண்டையை உடைத்த முதியவர் கைது


ADDED : அக் 19, 2024 01:11 AM

Google News

ADDED : அக் 19, 2024 01:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கல்லால் மண்டையை

உடைத்த முதியவர் கைது

வாழப்பாடி, அக். 19-

வாழப்பாடி அடுத்த, பேளூர் இந்திரா நகரை சேர்ந்தவர் தேவன், 50. இவர், வாழப்பாடி அடுத்த புதுப்பாளையம் பகுதியில், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள நிழற்கூடத்தில், நேற்று முன்தினம் இரவு துாங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது, வாழப்பாடி அடுத்த துக்கியாம்பாளையத்தை சேர்ந்த தனபால், 61, என்பவர் வழக்கமாக இது நான் துாங்கும் இடம் என கூறி தகராறில்

ஈடுபட்டுள்ளார்.

அப்போது, தனபால் அருகில் இருந்த கல்லை எடுத்து, தேவன் மீது தலையில் போட்டு மண்டையை உடைத்துள்ளார். படுகாயமடைந்த தேவன், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து, நேற்று வி.ஏ.ஓ., அண்ணாமலை புகார்படி, வாழப்பாடி போலீசார் வழக்கு பதிந்து, தனபாலை கைது செய்து

விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us