sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 04, 2026 ,மாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஓ.பி.எஸ்., அணி நிர்வாகி தி.மு.க.,வில் இணைந்தார்

/

ஓ.பி.எஸ்., அணி நிர்வாகி தி.மு.க.,வில் இணைந்தார்

ஓ.பி.எஸ்., அணி நிர்வாகி தி.மு.க.,வில் இணைந்தார்

ஓ.பி.எஸ்., அணி நிர்வாகி தி.மு.க.,வில் இணைந்தார்


ADDED : மார் 03, 2026 04:31 AM

Google News

ADDED : மார் 03, 2026 04:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: ஓ.பி.எஸ்., அணி நிர்வாகி, சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

கொளத்துார் ஒன்றியம், பண்ணவாடி ஊராட்சி முன்னாள் தலைவர் ராஜ்குமார், 53. அ.தி.மு.க., கொளத்துார் ஒன்றிய செய-லாளராக இருந்த ராஜ்குமார், பின்பு ஓ.பி.எஸ்., அணியில் இணைந்து அக்கட்சியின் கொளத்துார் ஒன்றிய செயலாளராக இருந்தார். இரு நாட்களுக்கு முன்பு ஓ.பி.எஸ்., திடீரென ஸ்டாலின் முன்னிலையில், தி.மு.க.,வில் இணைந்தார்.

அதனை தொடர்ந்து நேற்று மதியம் மேட்டூர் அரசு மருத்துவ-மனை முன், ராஜ்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள், மேற்கு மாவட்ட செயலாளர் செல்வகணபதி முன்னிலையில், தி.மு.க.,வில் இணைந்தார். தி.மு.க., கொளத்துார் ஒன்றிய செய-லாளர் மிதுன்சக்கரவர்த்தி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us