தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சரக்கு வேன் மோதி பெயின்டர் பலி

சரக்கு வேன் மோதி பெயின்டர் பலி

சரக்கு வேன் மோதி பெயின்டர் பலி


ADDED : மே 17, 2026 02:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 17, 2026 02:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வாழப்பாடி: வாழப்பாடி, துக்கியாம்பாளையத்தை சேர்ந்த, சக்திவேல் மகன் அருண்குமார், 20. பெயின்டரான இவர், நேற்று முன்தினம் வாழப்பாடி நோக்கி, 'எக்ஸ்.எல்.,' மொபட்டில், ஹெல்மெட் அணியாமல் சென்று கொண்டிருந்தார்.

மாலை, 6:00 மணிக்கு, வாழப்பாடி, அண்ணா நகர் அருகே சென்-றபோது, எதிரே பேளூர் நோக்கி வந்த, சரக்கு வேன், அருண்-குமார் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அருண்கு-மாரை, மக்கள் மீட்டு, வாழப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார். வாழப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us