sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வனத்துறை சார்பில் பனை விதை நடும் விழா

/

வனத்துறை சார்பில் பனை விதை நடும் விழா

வனத்துறை சார்பில் பனை விதை நடும் விழா

வனத்துறை சார்பில் பனை விதை நடும் விழா


ADDED : அக் 07, 2025 02:02 AM

Google News

ADDED : அக் 07, 2025 02:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார், கல்யாணகிரியில், வனத்துறை சார்பில் பனை விதைகள் நடும் விழா நடந்தது.

ஆத்துார் அருகே, குமாரபாளையம் வனக்குழு எல்லைக்கு உட்பட்ட படையாச்சியூர், கல்யாணகிரி, ஏ.குமாரபாளையம் கிராமங்களில், வனத்துறை சார்பில், 'பனை விதைகள் நடும் திட்டம் -

2025' திட்டத்தின் கீழ், பனை விதைகள் நடும் பணி நேற்று தொடங்கியது. கல்யாணகிரி பொன்னியம்மன் கோவில் அருகில் நடந்த விழாவுக்கு வனச்சரகர் மாதேஸ்வரன் தலைமை வகித்தார். வனக்குழுவினர், வனத்துறையினர், தேசிய ஊரக வேலை திட்ட தொழிலாளர்கள் பங்கேற்று, பனை விதைகள் நடும் பணியில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us