sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பகுதி நேர நூலகம் திறப்பு

/

பகுதி நேர நூலகம் திறப்பு

பகுதி நேர நூலகம் திறப்பு

பகுதி நேர நூலகம் திறப்பு


ADDED : பிப் 17, 2024 07:13 AM

Google News

ADDED : பிப் 17, 2024 07:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர் : பி.என்.பட்டி டவுன் பஞ்சாயத்து, 4வது வார்டு, ராமமூர்த்தி நகரில் தனியார் கட்டடத்தில், பகுதி நேர நுாலகம் திறப்பு விழா நேற்று நடந்தது.

மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம், நுாலகத்தை திறந்து வைத்தார். அதில் முதல்கட்டமாக, 300 புத்தகங்கள் வழங்கப்பட்டன. சொந்த கட்டடம் கட்ட நிலம் ஒதுக்கிய நிலையில், அரசு நிதி ஒதுக்கீடு செய்ததும், நுாலகம் கட்டப்படும் என, அலுவலர்கள் தெரிவித்தனர். டவுன் பஞ்சாயத்து தலைவர் பொன்னுவேல், செயல் அலுவலர் ரேணுகா, மாவட்ட நுாலகர் பாலசுப்ரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us