sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஆட்டையாம்பட்டியில் அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் தவிப்பு

/

ஆட்டையாம்பட்டியில் அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் தவிப்பு

ஆட்டையாம்பட்டியில் அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் தவிப்பு

ஆட்டையாம்பட்டியில் அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் தவிப்பு


ADDED : அக் 02, 2025 01:57 AM

Google News

ADDED : அக் 02, 2025 01:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆட்டையாம்பட்டி, ஆட்டையாம்பட்டி பேரூராட்சி, முதல் வார்டுக்கு உட்பட்ட தானகுட்டிபாளையம் பகுதியில், 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இந்நிலையில் இந்த பகுதியில், 10 தெரு விளக்கு கள் மட்டுமே உள்ளன. இதனால் இரவு நேரங்களில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடக்கின்றன.

மேலும் நாய் தொல்லை அதிகமாக உள்ளது. கடந்த இரு மாதமாக சாக்கடையை துார்வாராத காரணத்தால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. அதிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாவதால், மக்கள் நிம்மதியாக துாங்க முடியாமல் தவிக்கின்றனர். அதே வார்டில் மாரியம்மன்கோயில் வீதியில், 20 வீடுகள் மேடான பகுதியில் உள்ளதால், குடிநீர் குழாயில் நீரேற்றம் நடைபெறவில்லை

இதனால் மக்கள் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே அந்த பகுதியில் மினி தொட்டி அமைத்து தர வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us