sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பிளஸ் 1 மாணவி பலாத்காரம் வியாபாரி உள்பட மூவர் கைது

/

பிளஸ் 1 மாணவி பலாத்காரம் வியாபாரி உள்பட மூவர் கைது

பிளஸ் 1 மாணவி பலாத்காரம் வியாபாரி உள்பட மூவர் கைது

பிளஸ் 1 மாணவி பலாத்காரம் வியாபாரி உள்பட மூவர் கைது


ADDED : அக் 17, 2024 02:59 AM

Google News

ADDED : அக் 17, 2024 02:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலத்தில், பிளஸ் 1 மாணவியை கடத்தி பலாத்காரம் செய்த வியாபாரி உள்பட கல்-லுாரி மாணவர்கள் மூவரை போலீசார் கைது செய்தனர்.

சேலத்தை சேர்ந்த, 16 வயது சிறுமி அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த, 22 வயது வாலிபர் கடந்த ஐந்து மாதங்களாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த, 3ல் மாணவி பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு, வாலிப-ருடன் பைக்கில் அமர்ந்து சென்றுள்ளார். அப்போது, 22 வயது வாலிபரின் நண்பர்களான கல்லுாரி மாணவர்கள் இருவர் ஒரு பைக்கிலும், நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைக்கு சென்றனர். பின்னர் அங்குள்ள லாட்ஜில் தங்கியுள்ளனர்.

மீண்டும் மாலை நேரத்தில், வழக்கம் போல வாலிபர் மாண-வியை வீட்டருகே இறக்கி விட்டு சென்றுள்ளார். இது குறித்து, மாணவியிடம் பெற்றோர் கேட்டபோது, தன்னை பலாத்காரம் செய்து விட்டதாக தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர். டவுன் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்-தனர்.இன்ஸ்பெக்டர் கலைமணி விசாரணை நடத்தி, மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் காய்கறி வியாபாரி வீரமணி, 22, என்-பதும், அறையை வாடகை எடுத்து தந்தது வீரமணியின் கல்லுாரி நண்பர்கள் இருவர் என்பதும் தெரியவந்தது. மாணவியை ஏமாற்றி, அழைத்து சென்ற வீரமணி மீது போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர். உடந்தையாக இருந்த கல்லுாரி மாண-வர்களையும் போலீசார் கைது செய்தனர்.மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்-ளனர்.






      Dinamalar
      Follow us