sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

முதல்வரை கண்டித்து பா.ம.க., கறுப்பு துணியுடன் ஆர்ப்பாட்டம்

/

முதல்வரை கண்டித்து பா.ம.க., கறுப்பு துணியுடன் ஆர்ப்பாட்டம்

முதல்வரை கண்டித்து பா.ம.க., கறுப்பு துணியுடன் ஆர்ப்பாட்டம்

முதல்வரை கண்டித்து பா.ம.க., கறுப்பு துணியுடன் ஆர்ப்பாட்டம்


ADDED : நவ 26, 2024 06:51 AM

Google News

ADDED : நவ 26, 2024 06:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: தமிழக முதல்வரை கண்டித்து, பா.ம.க.,வினர் கறுப்பு துணிக-ளுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம், ஆத்துார் பழைய பஸ் ஸ்டாண்ட் முன் நேற்று, சேலம் கிழக்கு மாவட்ட பா.ம.க., சார்பில் கண்டன ஆர்ப்-பாட்டம், மாவட்ட செயலர் ஜெயபிரகாஷ் தலைமையில் நடந்-தது. அப்போது, கறுப்பு துணியை பிடித்தபடி, 'தமிழக முதல்வர் ஸ்டாலின், பா.ம.க., நிறுவனர் ராமதாசை அவதுாறாக பேசியதால், மன்னிப்பு கேட்க வேண்டும். பா.ம.க.,வை சீண்டி பார்க்க வேண்டாம்' என, கோஷம் எழுப்பினர்.

மாவட்ட நிர்வாகி பச்சமுத்து, ஆத்துார், தலைவாசல், கெங்க-வல்லி, நரசிங்கபுரம் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us