sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கூட்டணி குறித்து 15 நாட்களில் அறிவிப்பு பா.ம.க., மாநில ஒருங்கிணைப்பாளர் தகவல்

/

கூட்டணி குறித்து 15 நாட்களில் அறிவிப்பு பா.ம.க., மாநில ஒருங்கிணைப்பாளர் தகவல்

கூட்டணி குறித்து 15 நாட்களில் அறிவிப்பு பா.ம.க., மாநில ஒருங்கிணைப்பாளர் தகவல்

கூட்டணி குறித்து 15 நாட்களில் அறிவிப்பு பா.ம.க., மாநில ஒருங்கிணைப்பாளர் தகவல்


ADDED : செப் 24, 2025 01:29 AM

Google News

ADDED : செப் 24, 2025 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம் :பா.ம.க.,வின் சேலம் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம், 5 ரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட செயலர் நாராயணன் தலைமை வகித்தார். அதில், மாநில ஒருங்கிணைப்பாளர் கார்த்தி, புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு, 'சால்வை' அணிவித்தார்

.தொடர்ந்து அவர் பேசியதாவது: பா.ம.க., உட்கட்சி விவகாரங்கள் குறித்து, தொண்டர்கள் குழப்பம் அடைய தேவையில்லை. 2026 தேர்தல் தொடர்பான பேச்சு நடக்கிறது. இன்னும், 15 நாட்களில் யாருடன் கூட்டணி என்பது குறித்து நல்ல தகவலை, பா.ம.க., தலைவர் அன்புமணி வெளியிடுவார்.

மேலும் வன்னியர்களுக்கு, 10.5 சதவீத இட ஒதுக்கீடு போராட்டத்தில், தமிழகம் முழுதும், 15 லட்சம் பேர் பங்கேற்க தயாராக உள்ளனர். சேலம் மாவட்டத்தில் இப்போராட்டத்தில் திரளானோர் பங்கேற்க தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.மாவட்ட தலைவர் சிவராமன், மாணவர் சங்க மாநில தலைவர் விஜயராசா உள்ளிட்ட நிர்வாகிகள், கட்சியினர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us