ADDED : பிப் 21, 2026 09:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: ஆத்துாரை சேர்ந்த, 8 வயது சிறுவன், அரசு உதவி பெறும் பள்ளியில், 3ம் வகுப்பு படிக்கிறார்.
இவருக்கு விடுமுறையின்போது, அதே பகுதியில் வசிக்கும், 16 வயதுடைய, 3 சிறுவர்கள், இந்த, 8 வயது சிறுவனை அழைத்துச்சென்று பாலியல் தொந்தரவு செய்து வந்தனர்.இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் அளித்த புகார்படி, 16 வயதுடைய, 3 சிறுவர்கள் மீது, 'போக்சோ' வழக்கு பதிந்து, ஆத்துார் மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.

