ADDED : மே 04, 2026 03:15 AM
அ நிறம் | அளவு
சேலம்: சேலம், நெத்திமேட்டை சேர்ந்தவர் சண்முகவேல், 40. இவர், 2024ல் பள்ளப்பட்டி போலீசாரால், குற்ற வழக்கில் கைது செய்-யப்பட்டு, மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று காலை அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.
தொடர்ந்து முதலுதவி அளித்து, பின் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்-பட்டார். அங்கு போலீஸ் பாதுகாப்புடன், சண்முகவேலுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
