sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தனியார் நிறுவன ஊழியர் ரூ.5 லட்சத்துடன் மாயம்

/

தனியார் நிறுவன ஊழியர் ரூ.5 லட்சத்துடன் மாயம்

தனியார் நிறுவன ஊழியர் ரூ.5 லட்சத்துடன் மாயம்

தனியார் நிறுவன ஊழியர் ரூ.5 லட்சத்துடன் மாயம்


ADDED : நவ 07, 2024 05:43 AM

Google News

ADDED : நவ 07, 2024 05:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், கருப்பூர், அம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் பிரபா-கரன், 45. அதே பகுதியில் தனியார் நிதி நிறுவனம் நடத்துகிறார். அங்கு திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த விக்னேஷ், 'கலெக் ஷன்' பணிக்கு, சமீபத்தில் சேர்ந்தார்.

கடந்த அக்., 26 இரவு, நிதி நிறுவனத்தில் இருந்த, 5 லட்சம் ரூபாயை காண-வில்லை. இதுகுறித்து பிரபாகரன், அலுவலகத்தில் விசாரித்த-போது, விக்னேஷ் பணத்துடன் மாயமானது தெரிந்தது. இதனால் அவர், நேற்று முன்தினம் அளித்த புகார்படி, கருப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us