/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போதை மாத்திரை விற்றவருக்கு 'காப்பு'
/
போதை மாத்திரை விற்றவருக்கு 'காப்பு'
ADDED : ஆக 02, 2025 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், அழகாபுரம், பெரிய புதுார், ஏ.டி.சி., நகரை சேர்ந்தவர் சவுந்தர், 26. பி.எஸ்சி., முடித்த இவர் கணினி ஆப்பரேட்டராக உள்ளார்.
அதேநேரம் கிச்சிப்பாளையத்தில் போதை மாத்திரை விற்பதாக கிடைத்த தகவல்படி, அங்கு நேற்று சென்ற பள்ளப்பட்டி போலீசார், சவுந்தரை பிடித்தனர். 15 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.