sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

குப்பை கொட்ட எதிர்ப்பு; வழக்கம்போல் கைது

/

குப்பை கொட்ட எதிர்ப்பு; வழக்கம்போல் கைது

குப்பை கொட்ட எதிர்ப்பு; வழக்கம்போல் கைது

குப்பை கொட்ட எதிர்ப்பு; வழக்கம்போல் கைது


ADDED : பிப் 14, 2025 07:25 AM

Google News

ADDED : பிப் 14, 2025 07:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடைப்பாடி: இடைப்பாடி, அரசிராமணி டவுன் பஞ்சாயத்தில் சேகரமாகும் குப்பையை கொட்ட, குறுக்குப்பாறையூரில் இடம் தேர்வு செய்யப்பட்டது. அங்கு குப்பை கொட்ட, அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சில நாட்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றும், மா.கம்யூ., விவசாய சங்க மாநில செயலர் பெருமாள் தலைமையில் விவசாயிகள், மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், 31 பேரையும் கைது செய்து, வழக்கம்போல் மாலையில் விடுவித்தனர். இந்நிகழ்வு, 6ம் நாளாக நடந்தது.






      Dinamalar
      Follow us