sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

குப்பையை பிரித்து கொடுத்தோருக்கு மஞ்சப்பை வழங்கல்

/

குப்பையை பிரித்து கொடுத்தோருக்கு மஞ்சப்பை வழங்கல்

குப்பையை பிரித்து கொடுத்தோருக்கு மஞ்சப்பை வழங்கல்

குப்பையை பிரித்து கொடுத்தோருக்கு மஞ்சப்பை வழங்கல்


ADDED : மே 11, 2025 01:42 AM

Google News

ADDED : மே 11, 2025 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலம், அம்மாபேட்டை, 34வது வார்டு, ராஜகணபதி தெருவில், 'எனது குப்பை எனது பொறுப்பு' தலைப்பில் விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.

மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் தொடங்கி வைத்து பேசியதாவது: சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்க திடக்கழிவுகளை முறையாக பிரித்து கையாள வேண்டும். மக்கள், பிரித்து கொடுக்கும் மட்கும் குப்பையை கொண்டு இயற்கை உரம் தயாரித்து விவசாயிகளுக்கும், மக்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. மறுசுழற்சி குப்பையை முறையாக பிரித்து சேகரிப்பதன் மூலம் இக்கழிவை, மறுசுழற்சி நிறுவனங்களுக்கு அனுப்பி சுற்றுச்சூழலுக்கு மாசுபடாதபடி மறு உபயோகத்துக்கு பயன்படுத்தி இயற்கை வளங்களை பாதுகாக்க உதவியாக இருக்கும்.

இவ்வாறு பேசினார்.

தொடர்ந்து குப்பையை முறையாக பிரித்து கொடுத்த மக்களுக்கு, மஞ்சப்பை வழங்கி ஊக்கப்படுத்தினார். மண்டல குழு தலைவர் தனசேகர், செயற்பொறியாளர் செந்தில்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us