sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வற்றிய கிணற்றில் நாய் குட்டிகள் மீட்பு

/

வற்றிய கிணற்றில் நாய் குட்டிகள் மீட்பு

வற்றிய கிணற்றில் நாய் குட்டிகள் மீட்பு

வற்றிய கிணற்றில் நாய் குட்டிகள் மீட்பு


ADDED : அக் 07, 2025 02:02 AM

Google News

ADDED : அக் 07, 2025 02:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார், ஓமலுார் அருகே கோட்டமேட்டுப்பட்டியை சேர்ந்தவர் மகாலட்சுமி, 32. இவரது வளர்ப்பு நாய் சில தினங்களுக்கு முன், அருகில் உள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில், 6 குட்டிகளை ஈன்றது. அவைகள் நேற்று அங்குமிங்கும் ஊர்ந்த படி சத்தமிட்டது.

இதையறிந்த மகாலட்சுமி, ஓமலுார் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தார். அங்கு வந்த வீரர்கள் கிணற்றில் இறங்கி, நாய் குட்டிகளை மீட்டு, உரிமையாளிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us