sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ விவசாய நிலத்தில் மலைப்பாம்பு பிடிப்பு

விவசாய நிலத்தில் மலைப்பாம்பு பிடிப்பு

விவசாய நிலத்தில் மலைப்பாம்பு பிடிப்பு


ADDED : ஜூலை 16, 2025 01:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 16, 2025 01:41 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஆத்துார், ஆத்துார், கீரிப்பட்டி, மேல்தொம்பையை சேர்ந்த, விவசாயி செந்தில்குமார், 45. இவரது நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார். அதில் விவசாய பணியில் நேற்று காலை ஈடுபட்டிருந்தார்.

அப்போது பாம்பு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், 10:00 மணிக்கு ஆத்துார் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார். அரை மணி நேரத்தில் அங்கு வந்த வீரர்கள், 6 அடி நீள மலைப்பாம்பை பிடித்து, ஆத்துார் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us