sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வீட்டில் மலைப்பாம்பு பெண் அதிர்ச்சி

/

வீட்டில் மலைப்பாம்பு பெண் அதிர்ச்சி

வீட்டில் மலைப்பாம்பு பெண் அதிர்ச்சி

வீட்டில் மலைப்பாம்பு பெண் அதிர்ச்சி


ADDED : செப் 25, 2025 02:29 AM

Google News

ADDED : செப் 25, 2025 02:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார், :ஓமலுார், வெள்ளாளப்பட்டியை சேர்ந்தவர் திவ்யா, 20. இவரது வீடு, பாக்கு தோட்டத்துக்கு நடுவே உள்ளது. சில நாட்களாக அப்பகுதியில் மழை பெய்த நிலையில், நேற்று இரவு, 7:00 மணிக்கு, அவரது வீட்டு சுற்றுச்சுவர் அருகே பூச்செடிகளை ஒட்டிய பகுதியில் ஒரு மலைப்பாம்பு பதுங்கி இருந்தது.

அதிர்ச்சி அடைந்த செல்வி, உடனே ஓமலுார் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து, 6 அடி நீள மலைப்பாம்பை பிடித்து, வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அருகே மேக்னசைட் கரடு உள்ளதால் அங்கிருந்து வந்திருக்கலாம் என, வீரர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us