sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மேம்பாலம் கட்ட அமைச்சரிடம் கோரிக்கை

/

மேம்பாலம் கட்ட அமைச்சரிடம் கோரிக்கை

மேம்பாலம் கட்ட அமைச்சரிடம் கோரிக்கை

மேம்பாலம் கட்ட அமைச்சரிடம் கோரிக்கை


ADDED : டிச 16, 2024 03:36 AM

Google News

ADDED : டிச 16, 2024 03:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, குரால்நத்தம் முத்துமலை பாலதண்டாயுத-பாணி கோவிலில் நேற்று, தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் வந்தார். அங்கு முருகனை தரிசித்த அவர், அன்னதா-னத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பனமரத்துப்பட்டி ஏரியை பார்வையிட்டார்.

அப்போது, குரால்நத்தம் மக்கள், விவசாயிகள், 'முத்தானுாரில் உள்ள தரைப்பாலத்தில் தண்ணீர் மூழ்கடித்து செல்வதால் பள்ளி குழந்தைகள், மக்கள் சிரமப்படுகின்றனர். அங்கு, மழைநீர் ஓடையில் மேம்பாலம் கட்ட வேண்டும். பனம-ரத்துப்பட்டி ஏரியை துார்வாரி, காவிரி நீரை நிரப்பி, சுற்றுலா தல-மாக்க வேண்டும்' என, அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். தி.மு.க., நிர்வாகிகள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us