sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

செவிலியரிடம் நகை பறித்த 2 வாலிபருக்கு 'காப்பு'

/

செவிலியரிடம் நகை பறித்த 2 வாலிபருக்கு 'காப்பு'

செவிலியரிடம் நகை பறித்த 2 வாலிபருக்கு 'காப்பு'

செவிலியரிடம் நகை பறித்த 2 வாலிபருக்கு 'காப்பு'


ADDED : செப் 28, 2025 02:13 AM

Google News

ADDED : செப் 28, 2025 02:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகுடஞ்சாவடி:மகுடஞ்சாவடி, எர்ணாபுரத்தை சேர்ந்த, வியாபாரி திலீப்குமார், 38. இவரது மனைவி ரம்யா, 32. இவர் இளம்பிள்ளையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு, ரம்யா பணி முடிந்து, டி.வி.எஸ்., ஸ்கூட்டி மொபட்டில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது, பைக்கில் வந்த இருவர், ரம்யா அணிந்திருந்த, 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு வேகமாக தப்பினர். இதுகுறித்து ரம்யா புகார்படி, மகுடஞ்சாவடி போலீசார் விசாரித்ததில், சேலம், ஆனந்தா பாலத்தை சேர்ந்த பாலகி ேஷார், 26, சேலம், அம்மாபேட்டை விக்னேஷ், 25, நகை பறித்தது தெரிந்தது. இருவரையும் நேற்று, போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us