sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஓய்வு பெற்ற போலீஸ்காரருக்கு கத்திக்குத்து

/

ஓய்வு பெற்ற போலீஸ்காரருக்கு கத்திக்குத்து

ஓய்வு பெற்ற போலீஸ்காரருக்கு கத்திக்குத்து

ஓய்வு பெற்ற போலீஸ்காரருக்கு கத்திக்குத்து


ADDED : ஆக 25, 2025 01:52 AM

Google News

ADDED : ஆக 25, 2025 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: ஓய்வு பெற்ற போலீஸ்காரரை கத்தியால் குத்திய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சேலம், அஸ்தம்பட்டி, மணக்காட்டை சேர்ந்தவர் ராமசாமி, 75; அழகாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அஸ்தம்பட்டி ரவுண்டானா அருகே நேற்று காலை ராமசாமி சென்ற போது, ஒருவர், அவரை கத்தியால் குத்தி தப்பினார்.

காயமடைந்த ராமசாமி, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.






      Dinamalar
      Follow us