/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஓய்வு பெற்ற போலீஸ்காரருக்கு கத்திக்குத்து
/
ஓய்வு பெற்ற போலீஸ்காரருக்கு கத்திக்குத்து
ADDED : ஆக 25, 2025 01:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: ஓய்வு பெற்ற போலீஸ்காரரை கத்தியால் குத்திய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சேலம், அஸ்தம்பட்டி, மணக்காட்டை சேர்ந்தவர் ராமசாமி, 75; அழகாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அஸ்தம்பட்டி ரவுண்டானா அருகே நேற்று காலை ராமசாமி சென்ற போது, ஒருவர், அவரை கத்தியால் குத்தி தப்பினார்.
காயமடைந்த ராமசாமி, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.