sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

காலி பணியிடத்தை நிரப்பக்கோரி வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டம்

/

காலி பணியிடத்தை நிரப்பக்கோரி வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டம்

காலி பணியிடத்தை நிரப்பக்கோரி வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டம்

காலி பணியிடத்தை நிரப்பக்கோரி வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 13, 2025 05:35 AM

Google News

ADDED : ஆக 13, 2025 05:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க, சேலம் மாவட்ட மையம் சார்பில், 7 அம்ச கோரிக்கை

களை வலியுறுத்தி, கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் அருள்பிரகாஷ் தலைமை வகித்தார்.

வருவாய்த்துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தை நிரப்புதல்; 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடத்த போதிய கால அவகாசம் வழங்கி, கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்தல்; பேரிடர் மேலாண் பிரிவில் கலைக்கப்பட்ட, 97 பணியி-டத்தை மீண்டும் உருவாக்கு

தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்-பினர்.

மாநில துணைத்தலைவர் அர்த்தனாரி உள்ளிட்டோர் பங்கேற்-றனர். மேலும் அனைத்து வட்டங்களிலும் வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us