sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

குடிநீர் கேட்டு சாலை மறியல்

/

குடிநீர் கேட்டு சாலை மறியல்

குடிநீர் கேட்டு சாலை மறியல்

குடிநீர் கேட்டு சாலை மறியல்


ADDED : பிப் 08, 2025 06:47 AM

Google News

ADDED : பிப் 08, 2025 06:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே நடுவலுார் ஊராட்சி பள்ளக்காடு பிரிவு சாலையில், 80க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அங்கு, 2 வாரங்களுக்கு முன் ஆழ்துளை குழாய் கிணறு பழுதாக, குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், நேற்று காலை, 8:00 மணிக்கு, ஆத்துார் -

பெரம்பலுார் தேசிய நெடுஞ்சாலையில், காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். கெங்கவல்லி போலீசார் பேச்சு நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால், 9:00 மணிக்கு

கலைந்து சென்-றனர்.






      Dinamalar
      Follow us