sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

முன்னாள் படைவீரர் தொழில் தொடங்க ரூ.1 கோடி கடனுதவி

/

முன்னாள் படைவீரர் தொழில் தொடங்க ரூ.1 கோடி கடனுதவி

முன்னாள் படைவீரர் தொழில் தொடங்க ரூ.1 கோடி கடனுதவி

முன்னாள் படைவீரர் தொழில் தொடங்க ரூ.1 கோடி கடனுதவி


ADDED : அக் 06, 2024 03:56 AM

Google News

ADDED : அக் 06, 2024 03:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: முன்னாள் படை வீரர் நலனுக்கு, 'முதல்வரின் காக்கும் கரங்கள்' எனும் புது திட்டத்தில் சேலம் மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க, 1 கோடி ரூபாய் வரை, வங்கிகள் மூலம் கடன் பெற வழி செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டம் மூலம் தொடங்கப்படும் தொழிலுக்கு வழங்கப்படும் கடன் தொகையில், 30 சதவீதம் மூலதன மானியம், 3 சதவீதம் வட்டி மானியமும் பெறலாம். தொழில் தொடங்க விருப்பமுள்ள முன்னாள் படை வீரர்கள், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, முன்னாள் படை வீரர்கள் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் மனு வழங்கி பயன்பெறலாம் என, கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us