sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பைக் கவரில் இருந்தரூ.2.50 லட்சம் திருட்டு

/

பைக் கவரில் இருந்தரூ.2.50 லட்சம் திருட்டு

பைக் கவரில் இருந்தரூ.2.50 லட்சம் திருட்டு

பைக் கவரில் இருந்தரூ.2.50 லட்சம் திருட்டு


ADDED : மே 04, 2025 01:33 AM

Google News

ADDED : மே 04, 2025 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்:நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கருப்பன்சோலையை சேர்ந்தவர் பாலாஜி, 46. விவசாயியான இவர், சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் நேற்று, சேமிப்பு கணக்கில் இருந்த, 4 லட்சம் ரூபாயை எடுத்து, அவரது பைக் டேங்க் கவரில் வைத்தார்.

தொடர்ந்து அருகே இருந்த பூச்சிக்கொல்லி மருந்து கடைக்கு சென்றார். பின் பாலாஜி, அவர் வைத்திருந்த பணத்தை எடுத்து பார்த்தபோது குறைந்திருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பாலாஜி புகார்படி, தம்மம்பட்டி போலீசார், அங்கு கடை பகுதியில் இருந்த'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது மற்றொரு பைக்கில் வந்த இருவர், 2.50 லட்சம் ரூபாயை திருடிச்செல்வது பதிவாகி இருந்தது. தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us