ADDED : ஏப் 19, 2026 06:14 AM
அ நிறம் | அளவு
சேலம், சேலம், உடையாப்பட்டி பைபாஸில் மோகன்குமார் தலைமையில் பறக்கும்படை குழுவினர், நேற்று முன்தினம் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது வந்த, டபுள்யு.ஆர்., காரை நிறுத்தி சோதனை செய்ததில், பையில், 73,000 ரூபாய் இருந்தது.
விசாரணையில் கார் டிரைவர், திருமலைகிரியை சேர்ந்த கண்ணன், 42, என்பதும், பணத்துக்கு ஆவணம் இல்லாததும் தெரிந்தது. இதனால் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர்.
