sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அரசுக்கு எதிராக போராட ஊரக வளர்ச்சித்துறை முடிவு

/

அரசுக்கு எதிராக போராட ஊரக வளர்ச்சித்துறை முடிவு

அரசுக்கு எதிராக போராட ஊரக வளர்ச்சித்துறை முடிவு

அரசுக்கு எதிராக போராட ஊரக வளர்ச்சித்துறை முடிவு


ADDED : டிச 29, 2024 12:47 AM

Google News

ADDED : டிச 29, 2024 12:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், டிச. 29-

சேலம், கோட்டை பல்நோக்கு அரங்கத்தில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க, 7வது மாவட்ட மாநாடு நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் செந்தில் தலைமை வகித்தார். கலெக்டர் பிருந்தாதேவி பேசினார்.

தொடர்ந்து பணி நெருக்கடி, அனைத்து நிலைகளில் இடமாறுதலை கண்டித்து, ஜன., 3ல் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிதல், 10ல் வெளிநடப்பு, 23ல் மாவட்ட தலைநகரில் ஆர்ப்பாட்டம் நடத்தல்; ஊராட்சி செயலர்களுக்கு சிறப்பு நிலை ஊதியம் வழங்குதல்; கணினி உதவியாளர்களை பணி வரன்முறை செய்தல் என்பன உள்பட, 43 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இணை செயலராக முருகன், தணிக்கையாளர்களாக பெருமாள், லோகநாதன், ரகுராமன் நியமனம் செய்யப்பட்டனர். மாநில தலைவர் திருவேரங்கன், செயற்குழு உறுப்பினர் கோவிந்தராஜூ உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us