sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பணிக்கு திரும்பிய ஊரக வாழ்வாதார பணியாளர்கள்

/

பணிக்கு திரும்பிய ஊரக வாழ்வாதார பணியாளர்கள்

பணிக்கு திரும்பிய ஊரக வாழ்வாதார பணியாளர்கள்

பணிக்கு திரும்பிய ஊரக வாழ்வாதார பணியாளர்கள்


ADDED : ஜன 15, 2026 04:40 AM

Google News

ADDED : ஜன 15, 2026 04:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலத்தில், மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்க அனைத்து பணி-யாளர் சங்கம் சார்பில், 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த, 6 முதல், தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்தது. நேற்று முன்தினம், அரசுடன் நடந்த பேச்சுக்கு பின், அனைவரும் நேற்று, பணிக்கு திரும்பினர்.

இதுகுறித்து, சேலம் மாவட்ட சங்க தலைவி சரிதாசெல்வி கூறிய-தாவது:அரசுடன் நடந்த பேச்சில் திருப்தியால், மாநில பொதுக்குழு, செயற்குழு முடிவின்படி, போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் மற்றும் பணி பாதுகாப்பு கோரிக்-கையை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும். மீதி கோரிக்கைகளுக்கு உறுதி அளித்து, படிப்படியாக நிறைவேற்-றப்படும் என நம்புகிறோம். இதனால் மாவட்டத்தில், 1,642 பணியாளர்கள் பணிக்கு திரும்பிவிட்டனர். அரசின் நடவடிக்-கையை பொறுத்து, எங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us