sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வெள்ளப்பிள்ளையார் கோவிலில் 500 பேருக்கு சமபந்தி விருந்து

/

வெள்ளப்பிள்ளையார் கோவிலில் 500 பேருக்கு சமபந்தி விருந்து

வெள்ளப்பிள்ளையார் கோவிலில் 500 பேருக்கு சமபந்தி விருந்து

வெள்ளப்பிள்ளையார் கோவிலில் 500 பேருக்கு சமபந்தி விருந்து


ADDED : ஆக 16, 2025 01:59 AM

Google News

ADDED : ஆக 16, 2025 01:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார், சுதந்திர தினத்தையொட்டி, ஆத்துார் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள வெள்ளப்பிள்ளையார் கோவிலில் நேற்று, சமபந்தி விருந்து நிகழ்ச்சி நடந்தது.

ஆத்துார் புனித ஜெயராக்கினி அன்னை ஆலய பாதிரியார் அருளப்பன், முஸ்லிம் சமுதாயத்தினர், சமபந்தி விருந்தை தொடங்கி வைத்தனர். இதில் சுற்று

வட்டார பகுதிகளை சேர்ந்த, 500 பேருக்கு, அறுசுவை விருந்து வழங்கப்பட்டது. அறங்காவலர் குழு தலைவர் ஸ்டாலின் உள்பட பலர் பங்கேற்றனர்.'சமபந்தி போஜனா'

அதேபோல் தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் சமபந்தி போஜனா நிகழ்ச்சி நடந்தது. அதில் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. நகராட்சி தலைவர் குணசேகரன், தி.மு.க.,வின் மேற்கு ஒன்றிய செயலர் பாலகிருஷ்ணன், செயல் அலுவலர் ஜீவானந்தம் உள்பட பலர் உணவு அருந்தினர்.






      Dinamalar
      Follow us