sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

திருவள்ளுவர் சிலைக்கு துாய்மை பணியாளர்கள் மரியாதை

/

திருவள்ளுவர் சிலைக்கு துாய்மை பணியாளர்கள் மரியாதை

திருவள்ளுவர் சிலைக்கு துாய்மை பணியாளர்கள் மரியாதை

திருவள்ளுவர் சிலைக்கு துாய்மை பணியாளர்கள் மரியாதை


ADDED : ஜன 01, 2025 06:17 AM

Google News

ADDED : ஜன 01, 2025 06:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: கன்னியாகுமரி கடலில், 25 ஆண்டுகளுக்கு முன்பு, 133 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலையை, முன்னாள் முதல்வர் கருணாநிதி நிறுவினார். 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் அரசு சார்பில், திருவள்ளுவர் சிலைக்கு வெள்ளி விழா கொண்டாடி வருகின்றனர்.

அதன்படி, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வளாகத்தில், கன்னியாகுமரியில் உள்ளது போல திருவள்ளுவர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை, கலெக்டர் அலுவலகம் வரும் மக்கள் எதற்காக அமைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து கேட்டறிந்து கொண்டனர்.

இந்நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் வெள்ளி விழா கொண்டாடினர். பின்னர் அவர்கள், திருவள்ளுவர் சிலை முன் வண்ண வண்ண கோலமிட்டு, சிலைக்கு மலர் துாவி வணங்கினர்.






      Dinamalar
      Follow us