தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ துாய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

துாய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

துாய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்


ADDED : ஜூன் 09, 2026 03:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 09, 2026 03:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாரமங்கலம்; தாரமங்கலம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்ப-டையில், 52 துாய்மை பணியாளர்கள் பணிபுரி-கின்றனர். திருச்சியை சேர்ந்த அவர்களின் ஒப்-பந்த நிறுவனம், முறையாக சம்பளம் வழங்-காமல் பி.எப்., முறையாக பிடிப்பதில்லை என கடந்த மே, 13ல் நகராட்சி அலுவலகம் முன் காத்-திருப்பு போராட்டம் செய்தனர்.

அன்று மாலைக்குள் ஒப்பந்த நிறுவனம் சம்பளம், பி.எப்., வழங்குவதாக கூறி, சம்பளம் வழங்கி-யதால் சென்றனர். தொடர்ந்து மறுநாள் பி.எப்., கேட்டு போராட்டத்தை தொடர்ந்தனர். நகராட்சி கமிஷனர் பேசியதால் பணிக்கு சென்றனர். அதேபோல் பணியாளர்கள் பி.எப்., - இன்சூரன்ஸ் தொகை மற்றும் அரசு வழங்கிய சம்பள உயர்வு கேட்டு நகராட்சி அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். அங்குவந்த ஒப்பந்த நிறுவன மேலாளர் சம்பள உயர்வை வழங்குவதாகவும், 10 நாட்களுக்குள் பி.எப்., தொகை செலுத்த நடவடிக்கை எடுப்பதாக கூறி-யதால் காலை, 10:00 மணிக்கு மேல் பணிக்கு சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us