/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
18 சதவீத வரியை திரும்ப பெற கோரி 29ல் கடை அடைப்பு போராட்டம்
/
18 சதவீத வரியை திரும்ப பெற கோரி 29ல் கடை அடைப்பு போராட்டம்
18 சதவீத வரியை திரும்ப பெற கோரி 29ல் கடை அடைப்பு போராட்டம்
18 சதவீத வரியை திரும்ப பெற கோரி 29ல் கடை அடைப்பு போராட்டம்
ADDED : நவ 26, 2024 06:49 AM
சேலம்: மத்திய, மாநில அரசுகளை கண்டித்து வரும், 29ல், கடை அடைப்பு போராட்டம் நடக்கவுள்ளது.
இது குறித்து சேலம், லீ பஜார் வர்த்தக சங்க செயலர் சந்திர-சேகரன் வெளியிட்ட அறிக்கை:மத்திய அரசின் ஜி.எஸ்.டி., கவுன்சில், வணிக நிறுவன கட்ட-டங்களின் வாடகை மீதான, 18 சதவீத ஜி.எஸ்.டி., வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும். இதை வலியுறுத்தி வரும், 29ல் வணிக நிறுவனங்கள் அனைத்தும், கடைகளை ஒரு நாள் முழுவதும் அடைத்து வேலை நிறுத்தம் செய்ய உள்ளது. மத்திய, மாநில அர-சுகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல ஏதுவாக, அனைவரும் வரும், 29ல் கடைகளை முழுவதும் அடைத்து வேலை நிறுத்-தத்தில் ஈடுபட வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.