sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

உழவர் சந்தைகளில் ரூ.1.34 கோடிக்கு விற்பனை

/

உழவர் சந்தைகளில் ரூ.1.34 கோடிக்கு விற்பனை

உழவர் சந்தைகளில் ரூ.1.34 கோடிக்கு விற்பனை

உழவர் சந்தைகளில் ரூ.1.34 கோடிக்கு விற்பனை


ADDED : செப் 22, 2025 01:31 AM

Google News

ADDED : செப் 22, 2025 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:மகாளய அமாவாசையை ஒட்டி, சேலம் மாவட்டத்தில் உள்ள, 13 உழவர் சந்தைகளில் நேற்று காய்கறி விற்பனை அமோகமாக நடந்தது. 339 டன் காய்கறி மூலம், 1.34 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது.

அதில் தாதகாப்பட்டி சந்தைக்கு, அதிகபட்சமாக, 55 டன் காய்கறி, பழங்கள் கொண்டு வரப்பட்டு, 24.35 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்தது. குறைந்தபட்சமாக ஆட்டையாம்பட்டி சந்தைக்கு, 5 டன் காய்கறி மூலம், 1.83 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்தது.






      Dinamalar
      Follow us