sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கத்தியால் குத்தி மாமனாரை கொன்ற மருமகன் கைது

/

கத்தியால் குத்தி மாமனாரை கொன்ற மருமகன் கைது

கத்தியால் குத்தி மாமனாரை கொன்ற மருமகன் கைது

கத்தியால் குத்தி மாமனாரை கொன்ற மருமகன் கைது


ADDED : அக் 05, 2025 01:23 AM

Google News

ADDED : அக் 05, 2025 01:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்:கத்தியால் குத்தி, மாமனாரை கொலை செய்த மருமகனை, போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம், மேச்சேரியை சேர்ந்தவர் ஆடு வியாபாரி மயில்சாமி, 35. இவரது மனைவி மகேஸ்வரி, 32. தம்பதிக்கு ப்ரியதர்ஷினி, 13, கார்த்திகா, 11, கோபிகாஸ்ரீ, 9 என மூன்று மகள்கள் உள்ளனர்.

ஆண் குழந்தை இல்லை என அடிக்கடி மயில்சாமி, மகேஸ்வரியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதில், மகேஸ்வரி கோபித்துக்கொண்டு, காட்டுவளவில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு சென்றார். அக்., 3 இரவு, 10:00 மணிக்கு, அங்கு சென்ற மயில்சாமி, மகேஸ்வரியிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது மகேஸ்வரியின் தந்தை பழனிசாமி, 52, 'எதுவாக இருந்தாலும் காலையில் பேசிக்கொள்ளலாம்' என, மருமகனிடம் கூறியுள்ளார்.

இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த மயில்சாமி, இடுப்பில் வைத்திருந்த ஆடு அறுக்கும் கத்தியால், பழனிசாமி வயிற்றில் குத்தினார். இதில், படுகாயம் அடைந்த பழனிசாமி உயிரிழந்தார். தீவட்டிப்பட்டி போலீசார், மயில்சாமியை நேற்று முன்தினம் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us