sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நாளை தாதகாப்பட்டியில் ஆன்மிக சொற்பொழிவு

/

நாளை தாதகாப்பட்டியில் ஆன்மிக சொற்பொழிவு

நாளை தாதகாப்பட்டியில் ஆன்மிக சொற்பொழிவு

நாளை தாதகாப்பட்டியில் ஆன்மிக சொற்பொழிவு


ADDED : ஆக 03, 2025 01:04 AM

Google News

ADDED : ஆக 03, 2025 01:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலம், தாதகாப்பட்டி, சஞ்சீவிராயன்பேட்டை மாரியம்மன், காளியம்மன் பண்டிகையை முன்னிட்டு, தாதகாப்பட்டி மனவளக்கலை மன்ற அறக்கட்டளை, யோகா மற்றும் ஆன்மிக கல்வி மையம் சார்பில், சிறப்பு ஆன்மிக சொற்பொழிவு நாளை மாலை, 6:00 முதல், இரவு, 7:.30 மணி வரை, கோவில் வளாகத்தில் நடக்க உள்ளது.

அதில் சொற்பொழிவாளர் ஸ்ரீதரன், 'மன மகிழ்ச்சியும் மன நிறைவும் கிடைக்குமிடம் எங்கே? எவ்வாறு' என்ற தலைப்பில் பேசுவார். மேலும் தலைமை, முதுநிலை வழக்கறிஞர் பொன்முடி, நிர்வாக அறங்காவலர் சண்முகம், பொருளாளர் சம்பத், பேராசிரியர் சவுந்திரராஜன், மன்ற நிர்வாகி பழனிசாமி, பேராசிரியர் பரமசிவம், மாதேஸ்வரி உள்பட பலர் பங்கேற்கின்றனர்.






      Dinamalar
      Follow us