/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மர்மவிலங்கு கடித்து புள்ளிமான் பலி
/
மர்மவிலங்கு கடித்து புள்ளிமான் பலி
ADDED : செப் 28, 2024 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மர்மவிலங்கு கடித்து
புள்ளிமான் பலி
மேட்டூர், செப். 28-
கொளத்துார் அருகே, மர்ம விலங்கு கடித்து புள்ளிமான் உயிரிழந்தது.
கொளத்துார் டவுன் பஞ்., 15வது வார்டு, சின்னமேட்டூர் பாலமலை அடிவாரத்தில் உள்ளது. நேற்று அதிகாலை பாலமலையில் இருந்து, குடிநீர் தேடி பெண்
புள்ளிமான் ஒன்று சின்னமேட்டூர் பகுதிக்கு வந்தது. அப்போது, மர்ம விலங்கு துரத்தி புள்ளிமான் உடல் பகுதியை கடித்து கொன்றது.
புள்ளிமானை கைப்பற்றிய வனத்துறையினர், அதனை கடித்த மர்மவிலங்கு குறித்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.